×

அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கேரளா: கொழிஞ்சாம்பாறை, அத்திக்கோடு அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவையைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவை, பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த  கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்துள்ளார். பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Coimbatore ,Attikod , One of the 4 people from Coimbatore drowned in a pond near Attikod
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்