×

கோடியக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லாத வெளிநாட்டு படகு: டிஐஜி ஆய்வு

நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஆளில்லாத வெளிநாட்டு படகு கரை ஒதுங்கிய இடத்தில் டிஐஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, எஸ்பிக்கள் ஜவஹர், சுரேஷ், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

Tags : Godiakadam , Unmanned foreign boat stranded on Kodiak beach: DIG probe
× RELATED வேதாரண்யம் பகுதியில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்