×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பெற்றோர் உடலை பெற்றுக்கொண்டனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


Tags : Sriemathi ,Kolakkuruchki Private School , The body of the deceased student of Kallakurichi Private School, Smt., was handed over to her parents
× RELATED பள்ளியில் இறந்த கள்ளக்குறிச்சி மாணவி...