×

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம்: செல்லூர் ராஜூ

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார்.


Tags : OPS ,EPS ,Anna ,Thumbi ,Chellore Raju , What is going on between OPS and EPS is a brother-brother struggle: Sellur Raju
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ்...