×

தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்

சென்னை; தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Tags : NIA ,Tamil Nadu , 57 cell phones, 68 sim cards, 2 laptops and other items were seized during the NIA raid in Tamil Nadu.
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!