சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி பணம் பறித்த நபர், மற்றும் டியூசன் ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டியூசன் ஆசிரியை, அருகில் வசித்து வரும் அந்த நபரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, சிறுமியை பலிகடாவாக்கியுள்ளார்.