×

இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

Tags : Sri Lanka ,Dhushkodi , 5 people from Sri Lanka arrived in Dhanushkodi as refugees
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...