×

கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழுகொள்ளளவை எட்ட உள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்பதால் கர்நாடக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kabini ,K. R.R. S.S. Caviri , Kabini, K.R.S. Dam, full capacity, Cauvery people, flood risk
× RELATED கர்நாடக அணைகளில் இருந்து காவிரி...