×

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags : iCourt Branch , Appointment of Temporary Teachers, July 11, Icourt Branch
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...