×

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!!

ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 ஈழத்தமிழர்கள் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்துள்ளனர். 7ம் தீடையில் தஞ்சமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sri Lanka ,Eruthamilas ,Dhushkodi , Sri Lanka, Economic Crisis, Eelam Tamils, Dhanushkodi
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...