×

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலபருத்திக்குடியில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு நடந்தது. கூலித்தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையே விவசாயிகள் 3 பேர் நேரடியாக நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். நேரடி நெல் விதைப்பு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூலித் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Kuthalam ,Mayiladuthurai district , Mayiladuthurai, Police, Direct Paddy Sowing
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...