×

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி ஜூலை 31 வரை நீட்டிப்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி ஜூலை 31 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30க்குள் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஓய்வூதியம் ஊக்கத்தொகை கோரி நிரந்தர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maraimalai Nagar ,Ford , Car production at Maraimalai Nagar Ford factory extended till July 31
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...