×

ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

சென்னை: ஃபோர்டு நிறுவனம் சென்னைக்கு அருகே தனது உற்பத்தி ஆலையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஃபோர்டு தனது சமீபத்திய எண்டெவர் தயாரிப்பைத் தொடங்க உள்ளதாகவும் சென்னையில் இருந்து மின்சார கார்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

The post ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Ford ,Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...