×

நாகர்கோவில் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நாகர்கோவில்: டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4-ம் தேதி விஷக்கப்பட்டினத்தில் இருந்து போலி முகவரியில் 2 கிலோ கஞ்சா அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Nagercoil , 2 kg cannabis seized near Nagercoil: 3 arrested
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு