×

கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் : மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கியது


சென்னை : சென்னை, கொடுங்கையூர் காவல்நிலைய விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் விசாரணை தொடங்கியது. கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்லட்சுமி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். 


Tags : Kodungayur ,Rajasekar ,Magistrate ,Lakshmi , Kodungaiyur, trial, prisoner, Rajasekar, death, magistrate
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு