×

பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது: இறையன்பு கடிதம்

சென்னை: பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். 13-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Lord , Schools, cleanliness, do not charge funds, piety
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்