×

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார். கந்துவட்டி தொல்லை தொடர்பாக கடந்த 1-ம் தேதி எஸ்.பி.யிடம் புகார் அளிக்க சென்ற செல்வகுமார் விஷம் குடித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காவலர் செல்வகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Armed Force Guard ,Kanduluthi ,Cuddalore District Bhuvanagiri , Cuddalore, police constable, torture, suicide
× RELATED ரெட்டிச்சாவடி அருகே சிமெண்ட்...