×

மும்பை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணிடம் இருந்து 535 கிராம் ஹெராயின் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணிடம் இருந்து 535 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 175 கிராம் கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனது உடலில் 11 போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்ட அவர் மேலும் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Mumbai , 535 grams of heroin seized from Ugandan woman at Mumbai airport
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...