×

செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய சம்பவத்தில் உயிரிழப்பு 3-ஆக உயர்வு

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கத்தில் லாரி மோதிய  சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் இறந்துள்ளார்.


Tags : North Perumbakkam ,Chengannur , The death toll has risen to 3 in a lorry collision in North Perumbakkam near Chengannur
× RELATED நன்னிலம் அருகே சேங்கனூரில் இல்லம்...