×

தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாடு முழுவதும் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் இல்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister ,Maianathan , Seizure of 1,180 MT of plastic products across Tamil Nadu: Interview with Minister Meyyanathan
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...