×

கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு: உத்திரமேரூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

காஞ்சிபுரம்: 51,000 ஏக்கர் கோயில் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்றதாக உத்திரமேரூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். கோயிலுக்கு சொந்தமான 4 கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. கோயில் சொத்துக்களை இணையதளத்தில் பதிவிடும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.  


Tags : Minister ,Sekarbabu ,Uttiramerur , Temple Land, Measurement, Completion, Uttiramer, Minister Sekarbabu, Interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...