×

சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்ற போது கொள்ளையர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : Rajamangalam ,Chennai , Rajamangalam, engineer, house, jewelery, robbery
× RELATED செங்கல்பட்டில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்