×

பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற 6 பேரையும் விடுவிக்க முயற்சி எடுக்கபப்டும் எனவும் கூறினார்.


Tags : Chief Minister ,MK Stalin , The right of the state has been majestically established by the Perarivalan verdict: Interview with Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...