×

கடலூர் அருகே கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் என கூறி உறவினர்கள் சாலை மறியல்

கடலூர்: கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி இறந்ததில் சந்தேகம் நிலவுவதாக கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டகக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Cuddalore , Relatives block a road near Cuddalore on suspicion of killing a college student
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை