×

பிரபல வழக்கறிஞர் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடர்ந்து நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்

டெல்லி: பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடர்ந்து நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. விசாரணை நிலை குறித்த அறிக்கையை 4 மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : CBCID ,Supreme Court , Famous lawyer, murder case, trial, CPCIT, Supreme Court
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...