×

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டே அமைக்கப்படும். சென்னையில் புதிதாக 700 நகர்ப்புற மருத்துவமனை தொடங்கப்படும்; வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.  


Tags : Cuddalore district ,Minister ,Mahari ,Suframanian , Cuddalore, Primary Health Center, Council, Minister Subramanian
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...