சென்னை: பல்வேறு குற்றசாட்டுக்களுக்கு உள்ளான 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பணியாற்ற பார்கவுன்சில் தடை விதிக்கபட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் 3 பேர் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது
Tags : Chennai High Court , Chennai High Court, bans 19 lawyers, criminal cases