×

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: சென்னையில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முகக்கவசம் கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்புக்காக போடுவது அவசியம் என கே.கே.நகரில் 29-வது மெகா தடுப்பூசி முகாமை துவக்கிவைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,Mayor ,Priya Bhatti , 2nd installment vaccination, mega vaccination camp, target, Chennai Mayor Priya
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!