×

ஓரத்தநாட்டில் கெட்டுப்போன ஷவர்மா விற்ற ஓட்டலுக்கு சீல்: உரிமம் இல்லாதது விசாரணையில் கண்டுப்பிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டில் கெட்டுப்போன ஷவர்மா விற்ற ஓட்டலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கெட்டுப்போன ஷவர்மா விற்ற கிரீன் லீப் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிமம் பெறாமல் ஓட்டல் நடத்தியதாக அதிகாரிகள் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Shawarma ,Orithanam , On the sidelines, Shawarma, to the hotel, sealed
× RELATED ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த...