×

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 8 போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்

சென்னை: சென்னை தலைமைச் செயலக காலணி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 8 போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தலைமைச் செயலக காலணி காவல் நிலைய எஸ்ஐக்கள் புகழும் பெருமாள், கணபதி, உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப பட்டத்தை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி  தலைமை அலுவலகத்தல் 8 பேரும் ஆஜராக வாய்ப்புள்ளது.


Tags : CPCID ,Vignesh ,Chennai , Investigating prisoner, police, CPCID, summoned
× RELATED தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்...