×

ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலர் அரிவாள்வெட்டு சம்பவம்: மேலும் 2 பேர் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலர் வீரபத்திரன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூலிப்படையை சேர்ந்த இருவரை கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த பாலமுருகன், சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பரத் ஆகியோரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.    


Tags : Sriperumbudur ,DMK , Sriperumbudur, DMK councilor, scythe, 2 persons, arrested
× RELATED மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும்...