×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

கோவை: கோடநாடு வழக்கில் ஜெயலலிதா நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் பூங்குன்றனை தனிப்படை போலீஸ் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றன் இருந்துள்ளார். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் பூங்குன்றனிடம் விசாரணை நடைபெறுகிறது.       


Tags : Codanadu ,Jayalalithah , Kodanadu, murder-robbery, Jayalalithaa, interview assistant, Poonkunran, personal police
× RELATED கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!!