×

திருச்சி அருகே இறப்பு சான்றிதழ் தர கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இறப்பு சான்றிதழ் தர ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். எதுமலையை சேர்ந்த கூலி தொழிலாளி அமிர்தம் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது விஏஓ சுரேஷ் கையும் களவுமாக சிக்கினார்.


Tags : VAO ,Trichy , Trichy, death certificate, bribe, VAO arrested
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!