×

தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்: விஜயகாந்த் இரங்கல்

சென்னை: தஞ்சை தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Tanjana Charithar festival: Vijayakanth , Tanjore Chariot Festival, Electricity, Shock, Vijaykanth
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...