×

நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : High Court of Chennai ,Mira Miduni , Chennai High Court orders police to arrest and probe actress Meera Mithun
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...