×

மதுராந்தகம் அருகே நின்ற லாரி மீது கார் மோதி தந்தை, குழந்தை பலி

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டு சாலை அருகே நின்ற லாரி மீது கார் மோதி தந்தை, குழந்தை உயிரிழந்தனர். டேங்கர் லாரி மீது கார் மோதியதில் மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார், 6 மாத ஆண் குழந்தை இறந்தது. படுயாகம் அடைந்த அஸ்வின்குமாரின் மனைவி, மகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Madurantakam , Father, child killed when car collides with lorry parked near Madurantakam
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...