×

நீலகிரியில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது: தமிழக அரசு தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவட்டுள்ளது.

Tags : Nilagiri , Nilgiris, Wine Bottle, effective May 15th
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...