×

நடப்பாண்டில் சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டு சுற்றுச்சூழல்துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும். நெகிழிப் பொருட்களை ஒலிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடியது விளிம்புநிலையில் உள்ள மக்கள் தான் என அவர் கூறினார்.    


Tags : Environment ,Minister ,Meyyanathan ,Department of Environment , Current Year, Environment, 1,000 Trees, Shrub, Minister of Environment, Announcement
× RELATED அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை...