சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா: மக்கள் நீதி மய்யம் வரவேற்பு dotcom@dinakaran.com(Editor) | Apr 25, 2022 பல்கலைக்கழக துணை அதிபர்கள் ர சி து மக்கள் நீதி மையம் சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு அளித்தது. ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளா?... கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறையினர் அதிரடி..!!
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கட்கிழமை விசாரணை; ஐகோர்ட் அனுமதி
10 ஆண்டு சரிவை சீர் செய்து கொண்டிருக்கிறோம் எதிர்காலத்தை ஒளிமயமாக்க திமுக அரசு ஓயாமல் உழைக்கும்; ராணிப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி