×

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை: வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 9 மீனவர்களிடம் இருந்து செல்போன், ஜிபிஎஸ் கருவி, மீன்கள் எரிபொருட்கள் ஆகியவையை பறித்தனர். மேலும் மீனவர்கள் ஆறுமுகம் மற்றும் ரமேஷை கீழே தள்ளிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் கட்டையால் தாக்கியுள்ளனர். 


Tags : Vedaranyam , Sri Lankan pirates attack fishermen near Vedaranyam
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்