×

பேரூராட்சி தலைவர்கள் மக்கள் திட்டத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: பேரூராட்சி தலைவர்கள் மக்கள் திட்டத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். நீங்கள் கேட்பதை நாங்கள் தருகிறோம். அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது என கூறினார்.


Tags : Empire ,Minister ,K. N. Nehru , Municipal leaders, people plan,, add, KN Nehru
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...