×

பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி நகை பறிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்றுள்ளார். வைத்தீஸ்வரி என்பவரிடம் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 


Tags : Perambalur , Sprinkle chilli powder on a woman who was alone at home near Perambalur and flush the jewelery
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி