×

விருதுநகர், கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: விருதுநகர், கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்த செய்திகளை கேட்டு மிகுந்த வேதனையுற்றேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Varthnagar, Kallakuruchi ,Chief Minister ,M.D. KKA Stalin , Rs 2 lakh relief fund for families of victims of lightning strike in Virudhunagar, Kallakurichi: Chief Minister MK Stalin's order
× RELATED மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில்...