சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கைத்தறித் தொழில் வளர்ச்சிக் கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள், பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். கைத்தறித் தொழில்கள் சார்ந்த பொதுப் பயன்பாட்டு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.