×

கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் இல்லை: டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு: கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் இல்லை என இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். சீனா வலையில் இலங்கை சிக்கவில்லை, இலங்கை தமிழர்கள், அகதிகளாக தமிழகம் செல்வது தற்காலிகமே எனவும் கூறினார். 


Tags : Kachchadi ,India ,Douglas Devananda , Kachchativu, India, to hand over, opportunities, no
× RELATED கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது...