×

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேருக்கு ஏப்.18 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேருக்கு ஏப்.18 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 29, 31, ஏப்.3-ல் கைதான 19 மீனவர்களின் காவலை ஊர்க்காவல்த்துறை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.


Tags : Rameswaram ,Pudukotta , Rameswaram, Pudukottai 19 fishermen remanded till April 18
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு