×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கான 5 விடுதி கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான 5 விடுதி கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் 5 பள்ளி கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, நாகை, நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் 5 விடுதி கட்டடங்கள், 5 பள்ளி கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Adithravidar ,Tribal Welfare Department , Adithravidar, Tribal, Student, Hostel Building, Chief MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...