×

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை: தமிழகஅரசு குற்றம்சாட்டு

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேற்பார்வை குழு பரிந்துரைகளும் பின்பற்றப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.   


Tags : Supreme Court ,Mullaperiyaru , Mullaperiyaru Dam, affair, Supreme Court order, Tamil Nadu, indictment
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...