தமிழகம் கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் கைது dotcom@dinakaran.com(Editor) | Apr 06, 2022 கும்மிடிப்பூண்டி திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய மின் இணைப்பு தர இந்திரஜித் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று பிரசவத்தின் போது, தாய் இரட்டை குழந்தைகள் சாவு; உறவினர்கள் போராட்டம்
கச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து; விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலித்தார்
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு ரயிலை கவிழ்க்க சதித்திட்டமா?: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியது தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்