×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிசிஐடி

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியுள்ளது. 6 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


Tags : CPCIT ,Varudnagar , The CBCID has produced 4 persons in court in the Virudhunagar teen sexual abuse case
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை